Sunday, January 13, 2013

நடப்பது நடக்கட்டும்

கொட்டும் மழை கொட்டட்டும்
விழியில் இமை வெட்டட்டும்
விட்டால் பிழை திட்டட்டும்
நொந்தால் மனம் ஆறட்டும்




2 comments:

  1. கடைசி வரி மிக முக்கியம் தோழி ;-)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி! வருகைக்கும் கருத்திற்கும்.

      Delete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.