Thursday, October 1, 2015

நாங்க ரெடி நீங்க ரெடியா




  Displaying INNER Back SidePAGE 1.jpg
பதிவர் விழாக் காண வரலாம்
பதிவர்களைப் பார்த்து வரலாம் 

வலையுலகுடன் கைகோர்க்க 
 என்னோடு வாருங்கள் 
சீக்கிரம் சீக்கிரம் புதுகை கண்டு வரப் 
புறப்படுங்கள்   புறப்படுங்கள் 




வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழா 2015 
புதுக்கோட்டையில் வரும் 11-10-2015 ஞாயிறு அன்று!
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 
(மேலும் விவரங்களுக்கு அழைப்பிதழ் பார்க்கவும்)
வலைப்பதிவர் நண்பர்களை 
வருக வருக 
வென வரவேற்கிறோம்!

15 comments:

  1. புதுமையான முறையில் அழைப்பு! அழைப்புக்கு நன்றி இனியா! தாங்களும் வர முடிந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும்!

    ReplyDelete
  2. தோழி அழைப்பிதழையும் இணைத்து விடுங்கள். கலக்கலா இருக்கும்.

    ReplyDelete
  3. நடந்து முடிந்த ஒரு பதிவர் விழாவில் பலரது புகைப்படங்களை எடுத்த திருவெங்கட் நாகராஜ் படங்களில் உள்ளவர்களை அடையாளம் காட்ட ஒரு போட்டியே வைத்த நினைவு இருநூறுக்கும் மேற்பட்ட வலைப் பதிவர்கள் சங்கமத்தில் அந்த நிலை தொடரும் போலிருக்கிறது.

    ReplyDelete
  4. வரவேற்பிற்கு நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  5. தங்களின் அழைப்புக்கு நன்றி சகோ!
    விழாவில் சந்திப்போம்!

    ReplyDelete
  6. மிக்க நன்றிமா

    ReplyDelete
  7. அழைப்பிதழ் அட்டை சரியாகக் கிடைக்கவில்லை சகோதரி.
    எனன்வென்று பார்க்க வேண்டுகிறேன் -நா.முத்துநிலவன்

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள சகோதரி,

      அழைப்புக்கு நன்றி.

      Delete
  8. அழைப்பிதழ் புதுமையாகவும் அசத்தலாகவும் இருக்கு.

    ReplyDelete
  9. அன்பு நிறைந்த உள்ளங்களின் அழைப்பிதழ் ஒவ்வொன்றும் மகிழ்வைத் தந்தன உங்களுக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தோழி .

    ReplyDelete
  10. ம் ம்.. நீங்க விழாவுக்கு போறதுக்காக
    றெக்கைகட்டிப் பறக்க ஆரம்பிச்சிடீங்கன்னு தெரியுது...:)
    அருமை!
    விழா சிறக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. அன்பான அழைப்பினுக்கு மகிழ்ச்சி..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
  12. வணக்கம் சகோ !

    நாங்களும் ரெடிதான் ஆனால் ரெடி இல்லை ஹா ஹா ஹா
    அன்பாய் அழைக்கும் அழைப்பிற்கு ஆயிரம் நன்றிகள் விழா சிறப்படைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !

    ReplyDelete
  13. அழைப்பிற்கு நன்றி சகோ! நாங்கள் ரெடிதான் சகோ...அப்போ நீங்கள் ரெடியா வருகின்றீர்களா? பின்னூட்டங்கள் நீங்கள் வரும் அறிகுறியைச் சொல்லவில்லையே சகோ....ம்ம் சந்திக்க ஆவலுடன் இருக்கின்றோம்....

    ReplyDelete
  14. வணக்கம்
    அம்மா
    அடுத்த வருடம் போகலாம்.. கவலை வேண்டாம் ... காலம் பதில் சொல்லும் அதுவரை காத்திருப்போம்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.