tag:blogger.com,1999:blog-7389427335393503527.post3859062870787030140..comments2023-10-03T05:07:19.282-07:00Comments on காவியக்கவி : சிங்கார வேலனே!Iniyahttp://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-7389427335393503527.post-21439028949391058392015-12-09T17:33:13.597-08:002015-12-09T17:33:13.597-08:00மிக உன்னிப்பாக கவனித்திருக்கிறார் ஜி.எம்.பி. வரிகள...மிக உன்னிப்பாக கவனித்திருக்கிறார் ஜி.எம்.பி. வரிகளை பொருத்தமாக மாற்றியது அருமை டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-50740013259557524362015-12-09T17:30:24.466-08:002015-12-09T17:30:24.466-08:00என்ன இனிமையான பாடல்! காலையில் மனதுக்கு இதம் அளிக்க...என்ன இனிமையான பாடல்! காலையில் மனதுக்கு இதம் அளிக்கும் இன்சுவை பாடல்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-34677469992459881582015-12-06T15:15:06.273-08:002015-12-06T15:15:06.273-08:00கந்தனைப் பாடுமுன் கவித்துவம் கண்டு'என்
.........கந்தனைப் பாடுமுன் கவித்துவம் கண்டு'என்<br />........கண்களும் கசிந்து நிற்க <br />சிந்தனை பற்பல செழித்துள மோத'நல்<br />........சந்தமும் தொடர்ந்து கற்க !<br /><br />அத்தனையும் அருமையான பாக்கள் இதுநாள் வரை வராமல் இருந்திருக்கிறேன் பொறுத்தருளுங்கள் இனித் தொடர்கிறேன் <br />வாழ்க வளமுடன் சீராளன் https://www.blogger.com/profile/10147694811503572576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-23318755602125678792015-12-06T12:02:21.390-08:002015-12-06T12:02:21.390-08:00முருகன் புகழ்ப்பாடும் முத்தான பா !
நன்றி
சாமானியன...முருகன் புகழ்ப்பாடும் முத்தான பா !<br /><br />நன்றி<br />சாமானியன்<br /><br />எனது புதிய பதிவு : " க்ளிஷே ! "<br />http://saamaaniyan.blogspot.fr/2015/11/blog-post.html<br />தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி<br />saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-30930342220061334202015-11-28T21:24:17.239-08:002015-11-28T21:24:17.239-08:00வணக்கம், நான் எப்படி இங்கு வராமல்,,,,
எங்கே தங்களை...வணக்கம், நான் எப்படி இங்கு வராமல்,,,,<br />எங்கே தங்களைக் காணவில்லையே? நலம் தானேமா?balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-63013930282902347142015-11-20T01:57:21.895-08:002015-11-20T01:57:21.895-08:00அருமையான சிந்துக் கவி! வாழ்த்துக்கள்! - இராய செல்...அருமையான சிந்துக் கவி! வாழ்த்துக்கள்! - இராய செல்லப்பாஇராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-52253164296394892692015-11-13T01:26:09.869-08:002015-11-13T01:26:09.869-08:00அருமை..வாழ்த்துக்கள்அருமை..வாழ்த்துக்கள்Swathihttps://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-87305434562899490092015-11-12T10:11:42.479-08:002015-11-12T10:11:42.479-08:00வணக்கம் இனியா, நலமா? சில நாட்களாய்க் காணவில்லையே?
...வணக்கம் இனியா, நலமா? சில நாட்களாய்க் காணவில்லையே?<br /><br />உங்களை ஒரு தொடர் பதிவில் இணைத்திருக்கிறேன். :)<br />http://thaenmaduratamil.blogspot.com/2015/11/kadavulai-kanden-blogpost-chain.htmlதேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-64770761357615777862015-11-10T00:15:29.039-08:002015-11-10T00:15:29.039-08:00வணக்கம்
அம்மா
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அ...வணக்கம்<br />அம்மா<br /><br />தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் உளம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள் <br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-45150395117901208762015-11-08T18:43:08.536-08:002015-11-08T18:43:08.536-08:00இனியாச்செல்லம் !! என்ன நவம்பர் தொடங்கி இன்னும் நீங...இனியாச்செல்லம் !! என்ன நவம்பர் தொடங்கி இன்னும் நீங்களும் என்னைபோல அதுவும் எழுதலையா!! சீக்கிரம் வாங்கம்மா. உன்னை கண் தேடுதே!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-40204873680202228442015-10-29T07:30:47.621-07:002015-10-29T07:30:47.621-07:00தமிழ்க்கடவுளை இன்றமிழால் வாடாப்பாமலை சூடி இருக்கிற...தமிழ்க்கடவுளை இன்றமிழால் வாடாப்பாமலை சூடி இருக்கிறீர்கள்!<br />அருமையாக இருக்கிறது அம்மா.<br />வாய்விட்டுப் படித்துப்பார்த்தது இந்த ஊமையும். :)<br /><br />தொடருங்கள்.<br /><br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-79698490126643886742015-10-27T17:53:41.149-07:002015-10-27T17:53:41.149-07:00சிங்கார வேலனே தேவா!!! பாமாலையைப் பாராட்ட வார்த்தைக...சிங்கார வேலனே தேவா!!! பாமாலையைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. மனதை மயக்குகின்றது. முருகனின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு!!! வாழ்த்துகள் சகோ! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-81282107551682091002015-10-27T07:38:25.411-07:002015-10-27T07:38:25.411-07:00சிங்காரவேலனைக் கண்டேன். மனம் உவகை கொண்டேன். நன்றி....சிங்காரவேலனைக் கண்டேன். மனம் உவகை கொண்டேன். நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-48996009169901479652015-10-27T00:47:10.958-07:002015-10-27T00:47:10.958-07:00அழகனுக்கு அழகுப் பாமாலை!
சொல்லச் சொல்ல இனிகுதடா மு...அழகனுக்கு அழகுப் பாமாலை!<br />சொல்லச் சொல்ல இனிகுதடா முருகா!<br /><br />அருமை! வாழ்த்துக்கள் தோழி!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-36693950530171712852015-10-26T07:07:53.532-07:002015-10-26T07:07:53.532-07:00வாருங்கள் ஐயா !
பிறழ எழுதினேன் மாற்றிவட்டேன் விட்...வாருங்கள் ஐயா !<br /><br />பிறழ எழுதினேன் மாற்றிவட்டேன் விட்டேன்<br /><br />வருகைக்கும் சுட்டியமைக்கும் மிக்க நன்றி ஐயா !Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-10297535685851356262015-10-26T05:02:18.256-07:002015-10-26T05:02:18.256-07:00முருகன் பாமாலை அருமை சகோமுருகன் பாமாலை அருமை சகோKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-55620706264638311752015-10-26T03:14:37.983-07:002015-10-26T03:14:37.983-07:00முருகனை அப்பாவியா எனக் கேட்கும் என் பாடலின் சுட்டி...முருகனை அப்பாவியா எனக் கேட்கும் என் பாடலின் சுட்டி இதோ படித்துப் பாருங்களேன்<br />http://gmbat1649.blogspot.in/2012/09/blog-post_17.html G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-90917888431120915232015-10-26T02:54:24.803-07:002015-10-26T02:54:24.803-07:00முருகனருள் முழுவதுமாய் கிடைக்க வாழ்த்துக்கள்!முருகனருள் முழுவதுமாய் கிடைக்க வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-3882107738505585282015-10-26T00:44:27.582-07:002015-10-26T00:44:27.582-07:00தமிழ்க்கடவுளைப் போற்றிப்பாடிய பாடல் அருமை.தமிழ்க்கடவுளைப் போற்றிப்பாடிய பாடல் அருமை.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-74238564049032642882015-10-25T23:06:19.135-07:002015-10-25T23:06:19.135-07:00/ சுந்தர! தாய்தந்தை சுற்றியே கனிபெற்ற
.../ சுந்தர! தாய்தந்தை சுற்றியே கனிபெற்ற<br /> செல்லமே! சிவக்கும ரனே!/ நான் கேட்ட கதை இல்லையே என்ன இருந்தாலும் கதைதானே தேற்றிக் கொள்கிறேன் வாழ்த்துக்கள் <br />G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-61460091578480130802015-10-25T20:49:19.402-07:002015-10-25T20:49:19.402-07:00அருமையான பக்திப்பாடல் சகோ.அருமையான பக்திப்பாடல் சகோ.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-79775935392455549922015-10-25T19:53:37.642-07:002015-10-25T19:53:37.642-07:00வணக்கம்
அம்மா
பக்கதி மயம்.. ஓம் சரவணபவ.......அற்பு...வணக்கம்<br />அம்மா<br />பக்கதி மயம்.. ஓம் சரவணபவ.......அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் அம்மா<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-87530338568747144072015-10-25T18:02:53.879-07:002015-10-25T18:02:53.879-07:00சிந்தையில் நிறையந்து நிற்கின்ற சிங்கார வேலன்
வருவா...சிந்தையில் நிறையந்து நிற்கின்ற சிங்கார வேலன்<br />வருவான் அருள்வான்<br />அருமை சகோதரியாரே<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-21320408540726319412015-10-25T15:42:54.886-07:002015-10-25T15:42:54.886-07:00முருகனை நினைந்து வழிபட
அருமையான பக்திப் பாடல்
htt...முருகனை நினைந்து வழிபட<br />அருமையான பக்திப் பாடல்<br /><br />http://www.ypvnpubs.com/Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-75653659786399525612015-10-25T10:12:49.829-07:002015-10-25T10:12:49.829-07:00தேன ம்மை லக்ஷ்மணன் அவர்கள் வலையில் இப்பொழுதுதான் த...தேன ம்மை லக்ஷ்மணன் அவர்கள் வலையில் இப்பொழுதுதான் திருப்பரங்குன்ற மலையினில் நானும் உட்கார்ந்து முருகனை வேண்டினேன் என்று சொன்னேன்.<br /><br />இதோ அந்த முருகன் வருகிறான்<br />பாடல் ஒன்று தருகிறான்<br />பாடல் அல்ல இது. அவன் தரும் பஞ்ச அமிர்தம்.<br />பஞ்சாமிர்தம்.<br />பாடு பாடு என உந்துகிறான்.<br />பாடுகிறேன் அவனது ராகத்திலே<br />ஷண்முகப்பிரியா என்னும் பெயரில்.<br /><br />சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com