tag:blogger.com,1999:blog-7389427335393503527.post2383869936624261829..comments2023-10-03T05:07:19.282-07:00Comments on காவியக்கவி : எழுக மனிதனே எழுக Iniyahttp://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-7389427335393503527.post-47331912047553676782015-10-03T04:58:39.052-07:002015-10-03T04:58:39.052-07:00விரையும் பரிபோலுன் வீரமிகு பாக்கள்!
உரைத்திடும் வெ...விரையும் பரிபோலுன் வீரமிகு பாக்கள்!<br />உரைத்திடும் வெற்றி உணர்!<br /><br />அருமையான உணர்வுமிக்க கவிதை!<br />வெற்றி உங்களுக்கே ஆக என் உளமார்ந்த வாழ்த்துக்கள் மா!<br /><br />காலதாமத வரவும் வாழ்த்தும்! <br />பொறுத்திட வேண்டுகிறேன்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-56951486824267774582015-10-01T21:33:30.245-07:002015-10-01T21:33:30.245-07:00நல்லதொரு படைப்பு. வெற்றிபெற வாழ்த்துக்கள். எப்படிங...நல்லதொரு படைப்பு. வெற்றிபெற வாழ்த்துக்கள். எப்படிங்க எழுதுறீங்க!! ஆச்சரியமாக உள்ளது.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-54821036682554559672015-09-29T23:37:42.682-07:002015-09-29T23:37:42.682-07:00அருமையான படைப்பு தாமத வருகைக்கு மன்னிக்கவும் தோழி....அருமையான படைப்பு தாமத வருகைக்கு மன்னிக்கவும் தோழி.<br />போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-47198297470285878682015-09-29T07:30:59.885-07:002015-09-29T07:30:59.885-07:00போதும் எனுமெண்ணம் பெருகி நிறைகின்ற
புத்த...போதும் எனுமெண்ணம் பெருகி நிறைகின்ற <br /> புத்தி பெறவேண்டும் அகமே!<br />கூற்று வந்தாலும் கொள்கைத் தடம்மாறா <br /> கோலம் தனைக்கொள்க பலமே ஆகா! அருமை இனியா! இன்றைய காலத்துக்குத் தேவையான செய்திகள். போட்டியில் வெல்ல வாழ்த்துகிறேன்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-62407312485540512222015-09-29T06:24:36.264-07:002015-09-29T06:24:36.264-07:00அழகான பதினான்கு சீர் விருத்தக் கண்ணிகள் தமிழிற்கு ...அழகான பதினான்கு சீர் விருத்தக் கண்ணிகள் தமிழிற்கு அணிகலன்.<br /><br />போட்டியில் வெல்ல வாழ்த்துகள் அம்மா.<br /><br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-65865442818136657332015-09-29T04:39:32.185-07:002015-09-29T04:39:32.185-07:00" மாற்றம் நலமாக மனிதகுலம் வாழ
மீட்டு ச..." மாற்றம் நலமாக மனிதகுலம் வாழ<br /> மீட்டு செந்தமிழ் யாழை!<br /> மரபின் நெறிநின்று மாண்டு போனாலும் <br /> மைந்து தருகின்ற வாழை!<br />ஆற்றல் அணுவிஞ்ச ஆளும் வலிபடைத்த<br /> ஆண்மை உனக்குண்டு தோழா<br /> அமைதி உலகுய்ய அழகு மதிபடைத்த <br /> அருமை அறிவுகொண்டு வாடா!"......அருமையான வரிகள் சகோதரி!..(நீண்ண்ண்ட...இடைவெளிக்குப் பிறகு வலைத்தளம் வந்துள்ளேன்.).வாழ்த்துக்கள்..! Mahasundarhttps://www.blogger.com/profile/07966342762149750471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-41389665073554476652015-09-28T21:20:25.059-07:002015-09-28T21:20:25.059-07:00அன்புள்ள சகோதரி,
அமைதி உலகுய்ய அழகு மதிபடைத்த
...அன்புள்ள சகோதரி,<br /><br /> அமைதி உலகுய்ய அழகு மதிபடைத்த <br /> அருமை அறிவுகொண்டு வாடா!<br />அமைதிவழி காண அருமையான கவிதை. போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்.<br /><br /><br />மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-81504522097186687212015-09-28T09:16:12.803-07:002015-09-28T09:16:12.803-07:00உணர்வு பொங்க கவிதை படைத்துள்ளீர்
கவிதை நூல் ஏதேனும...உணர்வு பொங்க கவிதை படைத்துள்ளீர்<br />கவிதை நூல் ஏதேனும் வெளியிட்டுள்ளீர்களா?முனைவர் அ.கோவிந்தராஜூhttps://www.blogger.com/profile/05850408469620330672noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-72738309755923042382015-09-28T08:35:06.954-07:002015-09-28T08:35:06.954-07:00மிக்க நன்றிம்மா ! வருகைக்கும் வாழ்த்திற்கும் ...!மிக்க நன்றிம்மா ! வருகைக்கும் வாழ்த்திற்கும் ...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-86736769110532969392015-09-28T02:22:15.472-07:002015-09-28T02:22:15.472-07:00ஆஹா அருமையான படைப்பு
சேற்றை இறைக்கின்ற சின்னத் ...ஆஹா அருமையான படைப்பு <br /><br /> சேற்றை இறைக்கின்ற சின்னத் தனங்கண்டு<br /> சிரித்துப் போகின்ற தன்மை..<br />மனம் பக்குவம் வேண்டும் தான்,,,,,,,<br />வாழ்த்துக்களம்மா வெற்றி பெற,,balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-18891491028168939122015-09-27T07:45:11.546-07:002015-09-27T07:45:11.546-07:00மிக்க நன்றிம்மா வருகைக்கும் வாழ்த்திற்கும் ...!மிக்க நன்றிம்மா வருகைக்கும் வாழ்த்திற்கும் ...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-42955197102232485802015-09-27T07:44:40.095-07:002015-09-27T07:44:40.095-07:00மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் வாழ்த்திற்கும் ...!மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் வாழ்த்திற்கும் ...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-61819947731956571282015-09-27T07:44:14.102-07:002015-09-27T07:44:14.102-07:00முதல் வருகை கண்டு மகிழ்கிறேன் நன்றி சகோ! வருகைக்கு...முதல் வருகை கண்டு மகிழ்கிறேன் நன்றி சகோ! வருகைக்கும் வாழ்த்திற்கும். Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-18589015409521599802015-09-27T07:43:23.984-07:002015-09-27T07:43:23.984-07:00மிக்க நன்றி! சகோ வரவுக்கும் வாழ்த்திற்கும்...!மிக்க நன்றி! சகோ வரவுக்கும் வாழ்த்திற்கும்...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-47999676984009437942015-09-27T07:42:54.253-07:002015-09-27T07:42:54.253-07:00அப்பாடா அம்முக் குட்டியின் வாழ்த்து கிடைத்து விட்ட...அப்பாடா அம்முக் குட்டியின் வாழ்த்து கிடைத்து விட்டது மிக்க நன்றிம்மா! எங்கே busyஇல் வராது விட்டு விடுவீர்களோ என்று எண்ணினேன். Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-9350188433593269212015-09-27T06:23:21.667-07:002015-09-27T06:23:21.667-07:00மனம் கவரும் கவிதைப்பண். பாராட்டுகள் இனியா. வெற்றிப...மனம் கவரும் கவிதைப்பண். பாராட்டுகள் இனியா. வெற்றிபெற நல்வாழ்த்துகள். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-86789601972316045832015-09-27T05:10:36.204-07:002015-09-27T05:10:36.204-07:00அருமை கவிஞரே போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்அருமை கவிஞரே போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-69583352892961308152015-09-27T05:06:45.370-07:002015-09-27T05:06:45.370-07:00மாண்பு குலையாமல் மரபின் நெறிநின்று
மனதைக் கரைக்கின...மாண்பு குலையாமல் மரபின் நெறிநின்று<br />மனதைக் கரைக்கின்ற கவிதை.<br />- போட்டியில் வெற்றிபெற வாழ்ததுகள்.மணிச்சுடர்https://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-65820321099236177592015-09-27T01:40:29.712-07:002015-09-27T01:40:29.712-07:00சிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்!சிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-26022533037532761092015-09-26T22:28:56.096-07:002015-09-26T22:28:56.096-07:00மரபுக்கவிதைப்போட்டிகாகவா!!! கலக்குங்க செல்லம். வெற...மரபுக்கவிதைப்போட்டிகாகவா!!! கலக்குங்க செல்லம். வெற்றி பெற புதுகை விழாக்குழுவின் சார்பாக வாழ்த்துக்கள் பல:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-62976482300596641272015-09-26T21:32:57.834-07:002015-09-26T21:32:57.834-07:00வாங்க தாத்தா அட அதற்குள் பாடி விட்டீர்களா? பயங்கர ...வாங்க தாத்தா அட அதற்குள் பாடி விட்டீர்களா? பயங்கர ஸ்பீட் தான் இல்ல ஹா ஹா ... ஆனால் இன்னும் கேட்க முடியலையே எங்கும் காணோமே தாத்தா. மிக்க நன்றி. தங்கள் அன்புக்கு என்றும்<br />தலை வணங்குகிறேன். வாழ்க நலமுடன் ...! <br />முயற்ச்சி செய்கிறேன். Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-27822850961827659432015-09-26T21:28:42.417-07:002015-09-26T21:28:42.417-07:00வாருங்கள் சகோ! தங்கள் உடன் வருகைக்கும் வாழ்த்துக்க...வாருங்கள் சகோ! தங்கள் உடன் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ !Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-85983427528091871252015-09-26T21:27:46.944-07:002015-09-26T21:27:46.944-07:00அட வாங்க சீராளரே என்ன அதிசயமா அதுவும் முதல் வாழ்த்...அட வாங்க சீராளரே என்ன அதிசயமா அதுவும் முதல் வாழ்த்து முதல் வருகை ம்..ம் மழை கிளை பெய்கிறதா பார்க்கிறேன் இருங்கள். அட இல்லையே. மிக்க நன்றி நன்றி! இது போல் எப்பவும் வருகை தந்தால் மிகவும் மகிழ்வேன் ஹா ஹா ... முடியாதா சரி சரி புரிகிறது. வாழ்த்துக்கும் வரவுக்கும் நன்றி சீர்!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-69972607604043297402015-09-26T19:51:23.856-07:002015-09-26T19:51:23.856-07:00பா உங்களது
போட்டிக்கு அல்ல.
ஈட்டி கொண்டு எதிர் நீ...பா உங்களது<br />போட்டிக்கு அல்ல.<br />ஈட்டி கொண்டு எதிர் நீச்சல் போட்டிடவே<br />மீட்டும் எமது இதயத்து நாண். .<br /><br /><br />உள்ளம் சிலிர்த்து எழ<br />உடல் மெய் மறந்து போகிறது.<br />வாடிய உயிரை எல்லாம்<br />வாழ வைக்கும் கவிதை இது.<br />படிக்கும்போதே<br />பாடியும் விட்டேன்.<br />யதுகுல காம்போதி என்னும் பண்ணில்.<br /><br />சுப்பு தாத்தா.<br />www.vazhvuneri.blogspot.com<br />www.subbuthathacomments.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-90360116717228312702015-09-26T18:08:06.587-07:002015-09-26T18:08:06.587-07:00 தெளிந்த முன்னோர்கள் தந்த வழிகண்டு
அவ்வழி த... தெளிந்த முன்னோர்கள் தந்த வழிகண்டு <br /> அவ்வழி தொழும் தம் கவிஇனிது<br /><br />வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com