tag:blogger.com,1999:blog-7389427335393503527.post8864659443748259262..comments2023-10-03T05:07:19.282-07:00Comments on காவியக்கவி : மனிதர்கள் எம்மைக் கடந்து செல்லும் போது மட்டும்Iniyahttp://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-7389427335393503527.post-568070015998990342015-05-05T21:13:50.476-07:002015-05-05T21:13:50.476-07:00மிக்க நன்றி ! சகோ வருகைக்கும் கருத்திற்கும் !மிக்க நன்றி ! சகோ வருகைக்கும் கருத்திற்கும் !Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-5598458004796133392015-05-05T21:13:12.279-07:002015-05-05T21:13:12.279-07:00உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் சகோ ! வரவுக்கு நன்றி ...உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் சகோ ! வரவுக்கு நன்றி !Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-77980996641545299972015-05-05T21:07:55.683-07:002015-05-05T21:07:55.683-07:00வாருங்கள் சீராளன் தங்கள் அன்பான கருத்துகளில் அகம் ...வாருங்கள் சீராளன் தங்கள் அன்பான கருத்துகளில் அகம் மலர்ந்து தான் போகிறேன். மிக்க நன்றி! வருகைக்கும் கருத்துக்கும். வாழ்க வளமுடன் ...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-84923702352204772032015-05-01T06:55:17.760-07:002015-05-01T06:55:17.760-07:00"கோபமும் வெறுப்பும் அதிகமாக
விழுங்கவே எண்ணுக...<br />"கோபமும் வெறுப்பும் அதிகமாக <br />விழுங்கவே எண்ணுகிறது மனம்<br />மனிதர்கள் எம்மைக் கடந்து செல்லும் போது." என்ற <br />வரிகளில் <br />கவிதை மூச்சாக நிமிர்கிறதே<br />சிறந்த பாவரிகள்<br />சிந்திக்கவைக்கிறது<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-22179147611460616982015-04-30T22:33:14.377-07:002015-04-30T22:33:14.377-07:00அன்பின் இனிய வலைப் பூ உறவே!
அன்பு வணக்கம்
உழைக்கும...அன்பின் இனிய வலைப் பூ உறவே!<br />அன்பு வணக்கம்<br />உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்<br />இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)<br />நல்வாழ்த்துகள்<br />நட்புடன்,<br />புதுவை வேலு<br />www.kuzhalinnisai.blogspot.comyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-16057748373621107632015-04-29T21:48:10.107-07:002015-04-29T21:48:10.107-07:00மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் கருத்துக்கும்.
மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் கருத்துக்கும்.<br />Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-53563902136832730622015-04-29T21:47:53.825-07:002015-04-29T21:47:53.825-07:00மிக்க நன்றிம்மா சசி ! வருகைக்கும் கருத்துக்கும்.மிக்க நன்றிம்மா சசி ! வருகைக்கும் கருத்துக்கும்.Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-67778514392421534212015-04-29T16:11:28.741-07:002015-04-29T16:11:28.741-07:00அர்த்தமுள்ள கவிவரிகளில் ஆழ்ந்துதான் போகிறேன் அரு...அர்த்தமுள்ள கவிவரிகளில் ஆழ்ந்துதான் போகிறேன் அருமை அருமை சகோ இனியா தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-54628164623182751752015-04-29T06:34:52.398-07:002015-04-29T06:34:52.398-07:00தொடருங்கள் சகோ
அருமை.தொடருங்கள் சகோ <br />அருமை.Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-56649914758141513062015-04-28T23:32:06.658-07:002015-04-28T23:32:06.658-07:00மனிதர்கள் கடந்து செல்லும் போது மட்டும் என்ற தொடர்ந...மனிதர்கள் கடந்து செல்லும் போது மட்டும் என்ற தொடர்ந்த வரிகளைக் கடந்து செல்ல வெகு நேரமாயிற்று எனக்கு... <br />வாழ்த்துக்கள் தோழி. தொடருங்கள் தொடர்கிறேன்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-4089086833777065892015-04-28T07:53:25.688-07:002015-04-28T07:53:25.688-07:00ஆஹா அருமை. உங்கள் பெயர் போலவே கவிதையும். வித்தியாச...ஆஹா அருமை. உங்கள் பெயர் போலவே கவிதையும். வித்தியாசமான கவிதையால் எங்களைக் கட்டிப் போட்டு விட்டீர்கள். என்னுடைய பதிவையும் சுட்டிக்காட்டிஅதற்கு ஆதரவாக உங்கள் ஆதங்கத்தை கவிதையில் தெரிவித்தமைக்கு நன்றி.<br />ஒவ்வொரு வரியையும் ரசித்து படித்தேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-40842855446118836872015-04-25T21:59:42.580-07:002015-04-25T21:59:42.580-07:00என்ன செய்வது சகோ வேதனையை இறக்கி வைக்க வேண்டாமா அது...என்ன செய்வது சகோ வேதனையை இறக்கி வைக்க வேண்டாமா அது தான் இது.<br />மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் கருத்துக்கும்.Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-79305110287255700032015-04-25T21:58:04.396-07:002015-04-25T21:58:04.396-07:00மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் கருத்திற்கும். மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் கருத்திற்கும். Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-77098337748914700012015-04-25T21:57:24.940-07:002015-04-25T21:57:24.940-07:00வாங்க வருண் ஐயடா என்ன இப்படி சொல்லிட்டீங்க \\...வாங்க வருண் ஐயடா என்ன இப்படி சொல்லிட்டீங்க \\\\\இனியாவாகப் பிறப்பது அரிதுனு சொல்லியிருந்தாலாவது கொஞ்சம் அர்த்தமாக இருக்கும். :)//////// இப்படிக் கலாய்க் கிறீன்களே .<br />ம்..ம்..ம் அடுத்த ஜென்மத்தில மரமா பிறந்தா நல்லம் போல தான் தோன்றுகிறது. நாம அழவும் வேண்டாம் சிரிக்கவும் வேண்டாமே இல்லையா வருண் நல்ல ஐடியா தான். பிறந்திட்டா போச்சு. <br />மிக்க நன்றி வருண் ! வருகைக்கும் கருதிற்கும். Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-33941039772400861882015-04-25T21:49:08.488-07:002015-04-25T21:49:08.488-07:00வாருங்கள் தேனு நிச்சயமாக பார்க்கிறேன் தங்கள் கவிதை...வாருங்கள் தேனு நிச்சயமாக பார்க்கிறேன் தங்கள் கவிதையை. ம்..ம் <br />கேடற்றவரை விழுங்கி விட்டால் அதெப்படி இவ்வளவு விபரமாக இருக்கும் மரம் எப்படி விழுங்கும் நல்லரை இனங் கண்டு நன்றி நவிலுமே நயமுடன். ஆகையால் பயப்பட வேண்டாம் மரங்களைக் கடக்கும் போது. ok தானே தேனு ....<br />மிக்க நன்றிம்மா வரவுக்கும் கருத்துக்கும். <br />Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-79282888396421558232015-04-23T07:40:46.208-07:002015-04-23T07:40:46.208-07:00கவிதை ரசிக்க வைக்கிறது ! மரம் சொல்லும் பாடம் தான்...கவிதை ரசிக்க வைக்கிறது ! மரம் சொல்லும் பாடம் தான் என்னே! அடுத்து மனதைக் கனக்க வைக்கிறது சகோதரி! ...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-25331394631913270382015-04-22T17:55:00.613-07:002015-04-22T17:55:00.613-07:00வேதனையைப் பகிர்ந்த விதம் நன்று. கவிதையை ரசித்தோம்....வேதனையைப் பகிர்ந்த விதம் நன்று. கவிதையை ரசித்தோம். வாழ்த்துக்கள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-20624309037235070982015-04-22T14:40:17.757-07:002015-04-22T14:40:17.757-07:00மானிடனாகப் பிறப்பது அரிதுனு ஏதோ சிறுவயதில் தமிழ்க்...மானிடனாகப் பிறப்பது அரிதுனு ஏதோ சிறுவயதில் தமிழ்க் கவிதை வாசிச்சதா ஞாபகம் வருது. மரமாகப் பிறப்பது அரிதுனு சொல்லியிருந்தாலாவது கொஞ்சம் அர்த்தமா இருந்து இருக்கும். மனிதர்களைப் போல் ஒரு காமடியன்கள் உலகில் கிடையாது. இதிலே எங்க பிறவிதான் உயர் பிறவினு இவரகளே தங்களை உயர்வாச் சொல்லிக்கிறது. <br /><br />அடுத்த ஜென்மத்திலாவது மரமாப் பிறப்போம், இனியா? :) என்ன சொல்றீங்க?<br /><br />உங்க கவிதைகளைவிட எனக்கு உங்க சிந்தனைகள்தான் பிடிக்கிது. இனியாவாகப் பிறப்பது அரிதுனு சொல்லியிருந்தாலாவது கொஞ்சம் அர்த்தமாக இருக்கும். :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-30330150698648018542015-04-22T08:46:53.774-07:002015-04-22T08:46:53.774-07:00என்ன ஜீ \\\\முதலாவது கவிதை மனிதனை விட மரம் உயர்வான...என்ன ஜீ \\\\முதலாவது கவிதை மனிதனை விட மரம் உயர்வானது என்ற சிந்தனையையே தருகிறது.///// ரொம்பக் கவலையா இருக்காப்போல ......நான் வேணுமின்னா மாத்திடட்டுமா ஜீ இப்படிக் கவலை ப் படுறீங்களே என்ன செய்ய மனம் தாங்கலை அதான். இப்படி ....<br />மிக்க நன்றி சகோ! வருகைக்கும் கருத்திற்கும். <br />Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-45307385679867855762015-04-22T08:40:22.087-07:002015-04-22T08:40:22.087-07:00வாங்கம்மா நலம் தானே! எங்க பதிவைக் காணலை ரோம்ப busy...வாங்கம்மா நலம் தானே! எங்க பதிவைக் காணலை ரோம்ப busy போல ம்..ம். ரெடி ஆகுதா ok ok <br />மிக்க நன்றி! வருகைக்கும் கருத்துக்கும். Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-246969447923469822015-04-22T08:37:38.312-07:002015-04-22T08:37:38.312-07:00அட என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள் ஆசானே . நான் நி...அட என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள் ஆசானே . நான் நினைத்தேன் இப்படி .<br /><br />பிள்ளைத் தமிழில் விளையாட்டு என்றெண்ணி<br />எள்ளிநகை யாடுவீர்கள் என்றேநான் நாணினேன்<br />துள்ளி மகிழவே தந்தபா தென்பெனக்கு <br />மெள்ளப்பா மேலும்கற் பேன்! உங்கள் துணையோடு ஹா ஹா.......<br /><br />சிறுபிள்ளை வேளாண்மை விளைஞ்சாலும் வீடு வந்து சேராதாம். சிரிப்பு வந்ததா ...... குழந்தைப் பிள்ளை விளையாட்டு போல் இது என்று எனக்கு கேட்டிச்சே இல்லையா அப்ப சரி. குட் boy ஹா ஹா ....<br /> மிக்க நன்றி ! வருகைக்கும் கருத்துக்கும் <br />Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-12672079012052734782015-04-22T08:05:18.252-07:002015-04-22T08:05:18.252-07:00அருமையான கவிதை தோழி, மரத்திடம் இருந்து கற்றுக்கொள்...அருமையான கவிதை தோழி, மரத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். இதைபோன்ற என் ஆங்கிலக் கவிதை ஒன்று, நேரமிருக்கும்பொழுது பாருங்கள் <br />http://innervoiceofgrace.blogspot.com/2011/10/adapting-trees.html<br /><br />கடந்து செல்லும் கேடற்றவரை மரம் விழுங்கிவிட்டால் நல்லது தான்..<br />வாழ்த்துகள் தோழி தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-26115090695700742592015-04-22T05:15:37.471-07:002015-04-22T05:15:37.471-07:00அருமை சகோ தாமதமான வருகைக்கு மன்னிக்க....
முதலாவது ...அருமை சகோ தாமதமான வருகைக்கு மன்னிக்க....<br />முதலாவது கவிதை மனிதனை விட மரம் உயர்வானது என்ற சிந்தனையையே தருகிறது.<br /><br />இரண்டாவது கவிதை<br />மனம் கணத்து விட்டது இன்றைய அவலமான சமூகத்தை நினைக்கும்போது... வெட்கமாக இருகிறது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-16445432227921087812015-04-22T02:44:42.786-07:002015-04-22T02:44:42.786-07:00கோபமும் வெறுப்பும் அதிகமாக
விழுங்கவே எண்ணுகிறது ...கோபமும் வெறுப்பும் அதிகமாக <br />விழுங்கவே எண்ணுகிறது மனம்<br />மனிதர்கள் எம்மைக் கடந்து செல்லும் போது,<br />அருமை,,,,,,,,,,,,<br />என்ன செய்வது, இது தான் இன்று நடப்பது<br />நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-86422948190964469402015-04-21T22:48:58.520-07:002015-04-21T22:48:58.520-07:00கட்டுக் கடங்காத கற்பனையும் அற்பர்களைச்
சுட்டுப் பொ...கட்டுக் கடங்காத கற்பனையும் அற்பர்களைச்<br />சுட்டுப் பொசுக்கும் கவிவரியும் - மெட்டுக்குள்<br />நிற்கின்ற பாட்டின்னும் நீளட்டும் நீளட்டும்<br />கற்கின்றேன் உம்பாக் கவி!<br /><br />தொடருங்கள் இடைவெளியில்லாமல் காத்திருக்கிறேன்.<br /><br />அத்துணையும் அருமை!<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com