tag:blogger.com,1999:blog-7389427335393503527.post8628213033813381333..comments2023-10-03T05:07:19.282-07:00Comments on காவியக்கவி : ஓயாது பூக்கட்டும்Iniyahttp://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-7389427335393503527.post-75139410740643886892015-10-27T17:48:41.187-07:002015-10-27T17:48:41.187-07:00மன்னிக்கவும் சகோ. வலைப்பக்கம் வர இயலாமல் போனது......மன்னிக்கவும் சகோ. வலைப்பக்கம் வர இயலாமல் போனது...தாமதம்.<br /><br />முத்தமிழில் பாட வந்தேன் முருகனையே வணங்கி நின்றேன் என்ற பாடல்தான் நினைவுக்கு வருகின்றது சகோ...தமிழ் கடவுளுக்கே இனிய தமிழில் புனையும் போது அவர் ஓடோடி வர மாட்டாரோ....மணம் கமழ்கின்றது சகோ!!! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-44077275710087907412015-10-23T16:28:02.448-07:002015-10-23T16:28:02.448-07:00பூவுக்குள் தேனாக பொழிகின்ற கவிதைக்குள்
.......பொரு...பூவுக்குள் தேனாக பொழிகின்ற கவிதைக்குள்<br />.......பொருள்காணும் உன்னாற்றல் கண்டு<br />கூவுகின்ற தென்நெஞ்சு குரலோங்க தினமேங்கி <br />...... கொஞ்சுதமிழ் பாடுமிந்த வண்டு! <br /><br />உள்ளம் குளிர உகுத்த கவி நெஞ்சம் நிறைத்தது சீராளரே. மிக்க நன்றி இனிய கவிக்கும் வாழ்த்திற்கும் ...!<br /><br />Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-83462982623580270502015-10-23T14:40:36.110-07:002015-10-23T14:40:36.110-07:00வணக்கம் சகோ இனியா !
சொல்லுக்குள் இனிக்கின்ற சுடர்...வணக்கம் சகோ இனியா !<br /><br />சொல்லுக்குள் இனிக்கின்ற சுடர்வேலன் நெஞ்சத்தைச் <br />.........சுகமாக்கும் உம்பாட்டுச் சந்தம் <br />நெல்லுக்குள் உயிர்ப்பண்பை நிதம்காக்கும் உமிபோல <br />.........நிறைவான தமிழோசைக் கந்தம் !<br /><br />அருமை அருமை சகோ தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்சீராளன் https://www.blogger.com/profile/10147694811503572576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-15870589582649373492015-10-20T20:31:36.157-07:002015-10-20T20:31:36.157-07:00அப்படியா சொல்கிறீர்கள்...... கற்றுக் கொள்கிறேன் இய...அப்படியா சொல்கிறீர்கள்...... கற்றுக் கொள்கிறேன் இயன்றவரை மிகுதி கடவுள் கையில் ஹா ஹா ....அவன் அருளின்றி அணுவும் அசையாதே...நீங்கள் திருத்தம் கூறியது கண்டு மகிழ்ந்தேன். உடனேயே திருத்திவிட்டேன். மிக்க நன்றி! மேலும் பிழைகள் கண்டால் தெரிவிக்க வேண்டுகிறேன். இல்லாவிட்டால் எப்படி நான் திருந்துவது இல்லையா ? மிக்கநன்றி ! வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும். Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-50806418911238036712015-10-20T20:20:41.281-07:002015-10-20T20:20:41.281-07:00மிக்க நன்றி சகோ! வரவுக்கும் கருத்துக்கும். மிக்க நன்றி சகோ! வரவுக்கும் கருத்துக்கும். Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-84549458138896990662015-10-20T20:20:19.070-07:002015-10-20T20:20:19.070-07:00மிக்க நன்றி ரூபன் ! வரவுக்கும் கருத்துக்கும். மிக்க நன்றி ரூபன் ! வரவுக்கும் கருத்துக்கும். Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-80144981830264100012015-10-20T20:19:45.158-07:002015-10-20T20:19:45.158-07:00ம்..ம் எவ்வளவு தூரம் மூக்கிற்கும் வாய்க்கும் உள்ள ...ம்..ம் எவ்வளவு தூரம் மூக்கிற்கும் வாய்க்கும் உள்ள தூரம் தானே ஹா ஹா ...... ஆமா எங்க ரொம்ப நாளாகக் காணோமே என்னாச்சு நலம் தானே அடிக்கடி காணாம போகிறீர்களே என்னைப் போலவே ஹா ஹா .. ம்..ம் மிக்க நன்றி சகோ! வரவுக்கும் கருத்துக்கும். Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-47540566608752865122015-10-20T20:16:28.265-07:002015-10-20T20:16:28.265-07:00மிக்க நன்றி சகோ! வரவுக்கும் கருத்துக்கும். மிக்க நன்றி சகோ! வரவுக்கும் கருத்துக்கும். Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-22141095180453709092015-10-20T20:16:06.210-07:002015-10-20T20:16:06.210-07:00ஹா ஹா.... நல்ல நோக்கம் தான் சகோ அருள் வழங்கத் தானே...ஹா ஹா.... நல்ல நோக்கம் தான் சகோ அருள் வழங்கத் தானே <br />அதாவது கேட்ட வரம் நல்கத் தானே...பின்ன பூரிக் கட்டையில் இருந்து தப்புவதற் க்காகவா அட கடவுளே ... அதானே பார்த்தேன் ம்..ம் சோழியன் குடுமி சும்மா ஆடுமா என்ன. மிக்க நன்றி சகோ !Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-28093971416332332112015-10-20T20:12:46.425-07:002015-10-20T20:12:46.425-07:00மிக்க நன்றிம்மா ! வரவுக்கும் கருத்துக்கும் வாழ்த்த...மிக்க நன்றிம்மா ! வரவுக்கும் கருத்துக்கும் வாழ்த்திற்கும். என்ன பதிவு ஒன்றையும் காணவில்லையே ....Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-69175814336265125172015-10-20T20:11:48.896-07:002015-10-20T20:11:48.896-07:00மிக்க நன்றி சகோ! வரவுக்கும் கருத்துக்கும். மிக்க நன்றி சகோ! வரவுக்கும் கருத்துக்கும். Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-53902198768605312002015-10-20T20:11:09.707-07:002015-10-20T20:11:09.707-07:00பார்த்து கருத்தும் இட்டேன் ஐயா மிக்க நன்றி! வரவுக்...பார்த்து கருத்தும் இட்டேன் ஐயா மிக்க நன்றி! வரவுக்கும் கருத்துக்கும்!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-63797915947822276842015-10-20T06:31:46.626-07:002015-10-20T06:31:46.626-07:00வணக்கம் அம்மா.
மரபுக் கச்சேரி களை கட்ட ஆரம்பித்து...வணக்கம் அம்மா.<br /><br />மரபுக் கச்சேரி களை கட்ட ஆரம்பித்துவிட்டது.<br />ஒரு பார்வையாளனாய் உங்களின் பாடல்களை ரசிக்கிறேன்.<br /><br />தொடருங்கள்.<br /><br />வரிகளின் அமைப்பை சற்று ஒழுங்கு படுத்த வேண்டும்.<br /><br />கவிபாட செய்தாயோ <br />மலைவீழ தோற்கின்ற<br />என்னும் இரு இடத்து ஒற்றுமிக வேண்டும்.<br /><br />பழகச் சரியாய் விடும்.<br /><br />வாழ்த்துகள்.<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-58856339774077285682015-10-20T06:11:02.543-07:002015-10-20T06:11:02.543-07:00அருமை!முருகன் துணை நிற்பான்அருமை!முருகன் துணை நிற்பான்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-74617617819062334872015-10-19T21:29:56.304-07:002015-10-19T21:29:56.304-07:00மிக்க நன்றி தோழி! வருகைக்கும் கருத்துக்கும். மிக்க நன்றி தோழி! வருகைக்கும் கருத்துக்கும். Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-68262788168985202462015-10-19T21:29:13.721-07:002015-10-19T21:29:13.721-07:00வாங்கம்மா தோழி!
தங்கள் வாய் முகூர்த்தம் பலிக்கட்ட...வாங்கம்மா தோழி! <br />தங்கள் வாய் முகூர்த்தம் பலிக்கட்டும்மா. ஹா ஹா ... மிக்க நன்றிம்மா வருகைக்கும் வாழ்த்திற்கும் ...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-48353094284097490852015-10-19T21:26:46.208-07:002015-10-19T21:26:46.208-07:00மிக்க நன்றி தோழி! வருகைக்கும் கருத்துக்கும். மிக்க நன்றி தோழி! வருகைக்கும் கருத்துக்கும். Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-8719969000125170892015-10-19T21:25:19.659-07:002015-10-19T21:25:19.659-07:00 வணக்கம் ஐயா !
தாமதத்திற்கு மன்னிக்கவும். பாடலை உட... வணக்கம் ஐயா !<br />தாமதத்திற்கு மன்னிக்கவும். பாடலை உடனும் கேட்டேன் மிகவும் அற்புதம் ஐயா! தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி ! மனம் நிறைந்துள்ளதையா மகிழ்ச்சிக் கடலில். <br />தங்கள் தருகின்ற இந்த ஊக்கம் அளப்பரியது. நிறைந்த ஆக்கத்திற்கு வழி வகுக்கும் நிச்சயமாக. நன்றி! வாழ்த்துக்கள் ...! Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-47737645529084893482015-10-19T10:02:54.147-07:002015-10-19T10:02:54.147-07:00வணக்கம்
அம்மா
அழகன் பற்றி எழுதிய பாடல் வெகு சிறப்...வணக்கம்<br />அம்மா<br />அழகன் பற்றி எழுதிய பாடல் வெகு சிறப்பு.. வாழ்த்துக்கள் அம்மா.. தொடருங்கள்<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-8177689061816823502015-10-19T10:02:35.368-07:002015-10-19T10:02:35.368-07:00வணக்கம் இனியா! பக்திக்கும் எனக்கும் ரொம்ப தூரம்.....வணக்கம் இனியா! பக்திக்கும் எனக்கும் ரொம்ப தூரம்..:)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-89581797368305687862015-10-19T05:47:37.518-07:002015-10-19T05:47:37.518-07:00அருமைஅருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-8026933138291770312015-10-19T05:03:47.729-07:002015-10-19T05:03:47.729-07:00இந்த பாடலை பல் முறை படித்துவிட்டு முருகனிடம் உன்னை...இந்த பாடலை பல் முறை படித்துவிட்டு முருகனிடம் உன்னை போலவே நான் வாழ வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். அவன் அருள் பாலிப்பானா என்று பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-32438588762985853882015-10-19T04:31:30.711-07:002015-10-19T04:31:30.711-07:00வணக்கம் அம்மா,
வாழ்த்துக்கள்,,,
பாடல் வரிகள் ஒவ்வொ...வணக்கம் அம்மா,<br />வாழ்த்துக்கள்,,,<br />பாடல் வரிகள் ஒவ்வொன்றும் அருமை,,,,,<br />தொடருங்கள்.<br />நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-86896191178764527382015-10-19T04:21:50.240-07:002015-10-19T04:21:50.240-07:00அருமை சகோ வாழ்த்துகள்அருமை சகோ வாழ்த்துகள்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-21239657683214079662015-10-19T02:55:04.495-07:002015-10-19T02:55:04.495-07:00காவியக் கவிக்கு முருகனிடம் அருமையாக வேண்டுகிறீர்க...காவியக் கவிக்கு முருகனிடம் அருமையாக வேண்டுகிறீர்கள் எனக்கெல்லாம் இப்படி வேண்டத் தெரியாது கேள்வி கேட்கத்தான் தெரியும் முருகனிடம் நான் கேட்டதை சுட்டியைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள் <br />http://gmbat1649.blogspot.in/2012/02/blog-post_03.htmlG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com