tag:blogger.com,1999:blog-7389427335393503527.post7002036497746339759..comments2023-10-03T05:07:19.282-07:00Comments on காவியக்கவி : இன்றைய சினிமாவின் போக்கும் சமூக பாதிப்புகளும்Iniyahttp://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-7389427335393503527.post-55401105211937538772015-10-17T00:09:08.265-07:002015-10-17T00:09:08.265-07:00சினிமாவை ஆழமாக அலசியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.சினிமாவை ஆழமாக அலசியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/16661159666786969071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-24308782136791827492015-10-17T00:05:34.424-07:002015-10-17T00:05:34.424-07:00சினிமாவை ஆழமாக அலசியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.சினிமாவை ஆழமாக அலசியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/16661159666786969071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-74723894185066122502014-04-04T15:21:46.979-07:002014-04-04T15:21:46.979-07:00மிக்க நன்றி பிரசாத் ! வருகைக்கும் வாழ்த்திற்கும் ....மிக்க நன்றி பிரசாத் ! வருகைக்கும் வாழ்த்திற்கும் . முதல் வருகை கண்டு மிகவும் மகிழ்ந்தேன். இன்னும் தொடர வேண்டுகிறேன். <br />வாழ்க வளமுடன்....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-41832119074669186932014-04-04T15:19:31.885-07:002014-04-04T15:19:31.885-07:00மிக்க நன்றி கிரேஸ் ! வருகைக்கும் வாழ்த்திற்கும். த...மிக்க நன்றி கிரேஸ் ! வருகைக்கும் வாழ்த்திற்கும். தங்கள் முதல் வருகை இனிப்பாகவே உள்ளது. <br />தொடர வேண்டுகிறேன் .வாழ்க வளமுடன்....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-67726347186004610682014-04-04T00:08:19.199-07:002014-04-04T00:08:19.199-07:00போட்டியில் வெற்றி வாகை சூடியதற்குப் பாராட்டுக்களும...போட்டியில் வெற்றி வாகை சூடியதற்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் !பி.பிரசாத்https://www.blogger.com/profile/17020881927109999907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-66095580995896380982014-04-03T21:02:12.036-07:002014-04-03T21:02:12.036-07:00சினிமாவின் நன்மை தீமைகளை நன்றாக அலசிப் பிழிந்து கா...சினிமாவின் நன்மை தீமைகளை நன்றாக அலசிப் பிழிந்து காயவைத்துவிட்டீர்கள் :) சினிமாவில் சொல்லப்படும் நல்லவற்றைக் கற்று தீயவற்றை விலக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அருமையாய்ச் சொல்லிவிட்டீர்கள். <br />வெற்றி பெற்றதற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் இனியா.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-34143126784109673932014-04-03T17:08:16.898-07:002014-04-03T17:08:16.898-07:00வணக்கம்.
ரூபன்&பாண்டியன் இருவரும் இணைந்து நடத்...வணக்கம்.<br />ரூபன்&பாண்டியன் இருவரும் இணைந்து நடத்திய.<br />தைப்பொங்கல் சிறப்பு கட்டுரைப் போட்டி முடிவுகள் சகோதரன்(பாண்டியன்)தளத்தில் சென்று பார்வையிட இதோ முதவரி..<br />http://pandianpandi.blogspot.com/2014/04/blog-post_7553.html?m=1<br /><br />சான்றிதழ்+கேடயம்&பதக்கம்<br />போன்ற வற்றில் தங்களின் பெயர் அச்சிட்டு தபாலில் அனுப்ப உள்ளதால் முகவரியை மின்னஞ்சல் செய்யுங்கள்....<br />மீண்டும் அடுத்த போட்டி தலைப்புடன் வலையுலகில் <br />சந்திப்போம்.....<br />இனிய சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள்<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-<br />கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-91190831465562057652014-04-03T16:39:38.344-07:002014-04-03T16:39:38.344-07:00இனிய செய்தி கொண்டு தந்த இனிய சகோதரரே வாருங்கள் உங்...இனிய செய்தி கொண்டு தந்த இனிய சகோதரரே வாருங்கள் உங்களுக்கு கற்கண்டு தான் வாயில் போடவேண்டும் வீட்டில் இருந்தால் எடுத்து வாயில் போட்டுக் கொள்ளுங்கள் ஹா ஹா ......தமிழ் வளர்க்க எண்ணி தயங்காமல் முன்னின்று நடத்தியமைக்கு .மிக்க நன்றி சகோதரரே....! எல்லா நலன்களும் பெற்று பெருவாழ்வு வாழ்க.....! ரூபனுக்கும் என் உளங்கனிந்த வாழ்த்துக்களும் நன்றியும் உரித்தாகட்டும்....!<br />Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-61097747545018556932014-04-03T11:19:39.485-07:002014-04-03T11:19:39.485-07:00வணக்கம் சகோதரி
ரூபன் மற்றும் பாண்டியன் இணைந்து நடத...வணக்கம் சகோதரி<br />ரூபன் மற்றும் பாண்டியன் இணைந்து நடத்திய கட்டுரைப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்று உள்ளீர்கள். வாழ்த்துகள் சகோதரி. தொடர்ந்து உங்களைப் பங்களிப்பை நமது சமூகத்திற்கு தாருங்கள். நன்றி..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-60637142589778767002014-03-13T15:36:25.902-07:002014-03-13T15:36:25.902-07:00வாருங்கள் தோழி ! வருகையில் மிகுந்த மகிழ்ச்சி கொண்ட...வாருங்கள் தோழி ! வருகையில் மிகுந்த மகிழ்ச்சி கொண்டேன்.<br />கருத்துக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி ! தொடர வேண்டுகிறேன். <br />வாழ்க வளமுடன்.....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-32757508898730509122014-03-13T12:28:58.580-07:002014-03-13T12:28:58.580-07:00சினிமாவின் நன்மைகள் தீமைகள் இரண்டையும் அழகாக ஆராய்...சினிமாவின் நன்மைகள் தீமைகள் இரண்டையும் அழகாக ஆராய்ந்து கட்டுரை வடித்துள்ளீர்கள். போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த நல்வாழ்த்துகள் தோழி.Tamizhmuhil Prakasamhttps://www.blogger.com/profile/15641044062133845772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-66504452669911776082014-02-19T21:08:34.682-08:002014-02-19T21:08:34.682-08:00வாருங்கள் சகோதரரே ! வாருங்கள் மிக்க மகிழ்ச்சி!
...வாருங்கள் சகோதரரே ! வாருங்கள் மிக்க மகிழ்ச்சி! <br />தங்கள் வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும். <br />மிக்க நன்றி ! வாழ்க வளமுடன்.....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-31455225210658751342014-02-12T16:42:53.869-08:002014-02-12T16:42:53.869-08:00தங்களின் இந்த கட்டுரையை இப்பொழுது தான் படிக்க நேர்...தங்களின் இந்த கட்டுரையை இப்பொழுது தான் படிக்க நேர்ந்தது. <br />முதலில் நேரத்தில் கட்டுரையை படைத்தமைக்கு வாழ்த்துக்கள். <br />சினிமாவை அழகாகவும், ஆழமாகவும் அலசியுள்ளீர்கள். போட்டியில் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-87429908221540347472014-01-12T20:19:08.255-08:002014-01-12T20:19:08.255-08:00வாருங்கள் சகோ !
உங்கள் வரவும் கருத்தும் கண்டு உள்ள...வாருங்கள் சகோ !<br />உங்கள் வரவும் கருத்தும் கண்டு உள்ளம் குளிர்ந்தேன்.<br /><br />பாண்டியன் தங்கள் சகோவா.... ! ரொம்ப மகிழ்ச்சியாய் இருக்கிறது. கம்பன் வீட்டுக் கைத்தறியும் கவி பாடுமாமே அது போல் எல்லோரும் நீங்கள் படைப்பாளிகள் தானோ. வாழ்க வளர்க....!<br />நீங்கள் சொல்வது உண்மை தான்.<br /><br />மிக்க நன்றி ...! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-64653409866503946942014-01-11T23:00:23.266-08:002014-01-11T23:00:23.266-08:00வெற்றி உங்களுக்கு நிச்சயம் என்று நினைக்கிறன்.. அட்...வெற்றி உங்களுக்கு நிச்சயம் என்று நினைக்கிறன்.. அட்வான்ஸ் வாழ்த்துக்கள் <br /><br />என்னைப் பொறுத்த வரை எழுதுவதே ஒரு பரிசு ... பின்னர் என்ன போட்டி? <br />பரிசு? எனவே நான் போட்டியில் கலந்துகொள்ளவில்லை அப்புறம் பாண்டியன் என்னுடய சகோ வேறு எப்படி நான் கலந்துகொள்வது? எதிக்ஸ் இல்லை அல்லவா? <br /><br />வேராழ வளர வாழ்த்துக்கள் ...<br />மேக் எ ஃஜிப் வேறு கலக்கல் <br /><br />Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-46609720611150767842014-01-10T22:03:14.709-08:002014-01-10T22:03:14.709-08:00வாருங்கள் தோழி
வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்து...வாருங்கள் தோழி <br />வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-40279977692444721872014-01-10T21:54:05.301-08:002014-01-10T21:54:05.301-08:00விஷுவல் ட்ரீட் .கலக்கிடிங்க .வெற்றி பெற வாழ்த்துக்...விஷுவல் ட்ரீட் .கலக்கிடிங்க .வெற்றி பெற வாழ்த்துக்கள் !<br />மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-74257867790570974372014-01-10T14:41:34.108-08:002014-01-10T14:41:34.108-08:00இலக்கியத்தரம் வாய்ந்த, நல்ல கருத்துகளை பாமரனும் உண...இலக்கியத்தரம் வாய்ந்த, நல்ல கருத்துகளை பாமரனும் உணரும் வண்ணம் எளிய வார்த்தைகளில, மனதைக் கவரும் மெல்லிசையோடு திரைப்பாடல்கள் தற்காலத்தில் அமைவதில்லை.அப்படியே இருந்தாலும் இசைக் கருவிகளின் ஓசையில் வார்தைகள் சிந்தையைச் சேருமுன் சிதைந்து விடுகின்றன.//<br /> இவற்றை நல்ல அழகாக அருமையாக சொல்லி யிருகிறீர்கள். <br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றியும் மகிழ்ச்சியும்.<br />புதிய நட்பு தொடரட்டும்.<br /><br /> தாங்கள் வெற்றி பெற வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-4597836136370815652014-01-10T08:05:52.665-08:002014-01-10T08:05:52.665-08:00//நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அவரவர் மன நிலையை ச...//நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அவரவர் மன நிலையை சூழ்நிலையை பொறுத்ததே சினிமா மட்டும் தான் காரணம் என்று எடுத்துக் கொள்ளமுடியாது. நெல்லோடு புல்லும் வளரத் தான் செய்கிறது. அதை பிடுங்கி எறிவது இல்லையா? அது போலவும் அன்னம் போல பாலையும் தண்ணீரையும் பகுத்து எடுப்பது போல நாமும் பகுத்து எடுப்போம் நல்லவற்றை மட்டும். தீயதும் நல்லதும் இனங் காண உதவுவதோடு, உலகம் முழுவதையும் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தா விட்டால் கிணற்று தவளையாக இருந்திருப்போம்.// உண்மைதான்! நல்ல கருத்து! தற்காலத்தில் முன்பு வந்ததுபோல் நாட்டுப்பற்றை ஊட்டக்கூடிய, தனிமனித வாழ்வில் நிகழும் இன்ப, துன்பங்களைப் பிரதிபலித்து வாழ்முறையில் நன்மை சேர்ப்பதாக அமையும் படங்கள் அருகி விட்டன. இலக்கியத்தரம் வாய்ந்த, நல்ல கருத்துகளை பாமரனும் உணரும் வண்ணம் எளிய வார்த்தைகளில, மனதைக் கவரும் மெல்லிசையோடு திரைப்பாடல்கள் தற்காலத்தில் அமைவதில்லை. அப்படியே இருந்தாலும் இசைக் கருவிகளின் ஓசையில் வார்தைகள் சிந்தையைச் சேருமுன் சிதைந்து விடுகின்றன. தற்காலத்தில் அதற்காக நல்ல படங்களே வருவதில்லையென்றோ, நல்ல பாடல்களே அமைவதில்லை எனவோ ஒரேயடியாகக் குற்றம் கூற முடியாது. தற்காலத்தில் அவ்வாறான படங்கள்/பாடல்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. திரையரங்கிற்குப் போய் திரைப்படம் பார்ப்பதை விட தற்காலத்தில் வீட்டிலேயே ( தொலைக்காட்சியிலோ (அ) குறுந்தகடுகள் வாயிலாகவோ) பார்ப்பவர்கள் அதிகரித்துவிட்டநிலையில் குடும்பத்தில் உள்ள அனைவரோடும் அமர்ந்து பார்க்கும் தரத்தில் நிறைய திரைப்படங்கள் அமையாதது ஒரு குறையே! தொலைக்காட்சியில் மூழ்கும் சிறுவர் சிறுமியர் உள்ளத்தில் இந்த வன்முறைகளும், விரசமான உரையாடல்களும் ஆழப்பதிந்து சீரழிக்கும் நிலை வேதனிக்குரியது. எதிர்காலத்திலாவது இத்தைகைய நிலை மாறும் என நம்புவோமாக! நல்லதொரு கட்டுரையைப் பகிர்ந்தமைக்கு நன்றி! வெற்றிபெற என் வாழ்த்துக்கள்!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-55364688730448571662014-01-09T23:45:27.537-08:002014-01-09T23:45:27.537-08:00வணக்கம்
------------------------------------------...வணக்கம்<br />-------------------------------------------------------------------------------------------------------------------<br />குறிப்பு-<br />நடுவர் குழுவை ஒத்த முடிவுகளைத் தேர்வுசெய்யும் மூன்று வாசகர்களுக்கும் பரிசு உண்டு. . அதனால், ஒவ்வொரு பதிவரின் கட்டுரையில், நீங்கள் இடும் சிறப்பான பின்னூட்டங்களும் கருத்தில் கொள்ளப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.<br />-------------------------------------------------------------------------------------------------------------------<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-37037793535141366892014-01-07T19:40:18.521-08:002014-01-07T19:40:18.521-08:00வணக்கம் கவிஞரே வாருங்கள் ....!
கண்ணென மின்னும் கர...வணக்கம் கவிஞரே வாருங்கள் ....!<br /><br />கண்ணென மின்னும் கருத்தினில்<br />கரைந்திட்டேன் நின் புகழ் வளரும் வானுயர.....! <br /><br />மிக்க நன்றி ....! வாழ்க வளமுடன்.....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-35298220127008552092014-01-07T19:30:32.740-08:002014-01-07T19:30:32.740-08:00வாருங்கள் சகோதரா .
உண்மையில் உங்கள் வருகையும் கரு...வாருங்கள் சகோதரா . <br />உண்மையில் உங்கள் வருகையும் கருத்தும் ஒரு தென்பை தருகிறது. அத்துடன் நீங்கள் தரும் ஊக்கம் மிகுந்த மகிழ்வு அளிக்கிறது சகோதரா உங்கள் அன்புக்கு மிகவும் நன்றி.....!<br /><br />அத்துடன் 13௦௦ சொற்கள் வரவில்லை. <br /><br />அத்துடன் சிறு பிள்ளைகளாக இருக்கும் போது வாய்ப்பாடு பாடமாக்குவது போலவே புரியாமலே பாடமாக்கி ஒப்புவித்து விடுவார்கள் தேவையானவற்றை. பின்னர் எல்லோரும் தொடர்வதில்லை அல்லவா?அவர்கள் விரும்பி கற்கும் ஆர்வத்தை நாம் தான் வளர்க்க வேண்டும். மேலும் ரஜனி சொல்வது போல்" ஒரு தடவை சொன்னால் 1௦௦ தடவை சொன்னது போல்" என்பது எப்படி பட்டி தொட்டி எல்லாம் பரவிக் கிடக்கிறதோ, அது போல் ஓரளவாவது பரவினால் என்ன அது ஒன்றும் தப்பில்லை அல்லவா அனைவருக்கும் சேரட்டுமே என்று தான்.<br /><br />ரொம்ப நன்றி ....! வாழ்க வளமுடன்......!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-31857021633641419432014-01-06T18:07:26.732-08:002014-01-06T18:07:26.732-08:00வாருங்கள் சகோதரி!
வருகை கண்டு பூரித்துப் போனேன்.
...வாருங்கள் சகோதரி!<br />வருகை கண்டு பூரித்துப் போனேன்.<br /><br />மிக்க நன்றி சகோதரி ....!<br /><br />வாழ்க வளமுடன்.....! Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-72460848638860395602014-01-06T18:01:36.785-08:002014-01-06T18:01:36.785-08:00வாருங்கள் ஐயா !
எல்லாம் தங்கள் ஆசீர்வாதம் தான் இதவ...வாருங்கள் ஐயா !<br />எல்லாம் தங்கள் ஆசீர்வாதம் தான் இதவே என் முதல் கட்டுரை.<br />மிகவும் ஆனந்தமாக இருக்கிறது. உங்கள் வரவும் கருத்தும் என்னை மேலும் ஊக்கப் படுத்தும் என்பதில் ஐயம் இல்லை.<br /><br />மிக்க நன்றி ஐயா ....! வாழ்க வளமுடன்.....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-23595943838111758892014-01-06T17:55:54.237-08:002014-01-06T17:55:54.237-08:00அன்புத் தோழியின் வருகையும் அழகிய கருத்தும் என்னை ...அன்புத் தோழியின் வருகையும் அழகிய கருத்தும் என்னை நெகிழ வைக்கிறது.<br />பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் என்னை பணிய வைக்கிறது.<br /><br />மிக்க நன்றி தோழி....! வாழ்க வளமுடன்....! Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.com