tag:blogger.com,1999:blog-7389427335393503527.post5181686495264864997..comments2023-10-03T05:07:19.282-07:00Comments on காவியக்கவி : சுடர் மிகு வடிவேலாIniyahttp://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-7389427335393503527.post-44219743998102097582013-08-26T15:42:54.017-07:002013-08-26T15:42:54.017-07:00வணக்கம்! சீராளன் அவர்களே!
உங்கள்...வணக்கம்! சீராளன் அவர்களே!<br /> உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. மிக்க மகிழ்ச்சி, இவை என்னை இன்னமும் ஊக்கப்படுத்துகின்றன. மேலும் வளர உங்கள் ஆசீர்வாதம் என்றும் எனக்கு தேவை. Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-42114470550407032732013-08-26T14:40:47.339-07:002013-08-26T14:40:47.339-07:00இறையை தேடி இரந்துபாடி
இன்னலற்ற வாழ்வைக் கேட்டு
ம...இறையை தேடி இரந்துபாடி <br />இன்னலற்ற வாழ்வைக் கேட்டு <br />மறையைப் போற்றும் மங்கையுன் <br />குறையை தீர்ப்பான் குவலயத்தில் <br />நிறைவை சேர்த்து நித்தியமாய்<br />பிறையை சுமந்த பெருமானின்<br />உறைவிடம் எல்லாம் ஒளிர்வித்து <br />பெறுவாய் என்றும் பேரின்பம்.....!<br /><br />அருமை .அழகு மென்மேலும் வளர வாழ்த்துகிறேன் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-3279212439896270082013-08-19T20:51:18.108-07:002013-08-19T20:51:18.108-07:00பாரதிதாசன் அவர்களுக்கு வணக்கம்!
உங்...பாரதிதாசன் அவர்களுக்கு வணக்கம்!<br /> உங்கள் வாழ்த்துக்கு ரொம்ப ரொம்ப நன்றி. நிச்சயமாக உங்கள் இலக்கணத்தை படித்து பயனடைவேன். ஆர்வத்தோடு காத்திருக்கிறேன் ரொம்பநன்றி.Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-65826540762536296582013-08-18T15:25:27.034-07:002013-08-18T15:25:27.034-07:00இனியா அவா்களுக்கு வணக்கம்!
என் வலையில் சில வாரங்க...இனியா அவா்களுக்கு வணக்கம்!<br /><br />என் வலையில் சில வாரங்களில் மரபுக் கவிதை எழுதும் இலக்கணத்தை எழுத இருக்கின்றேன்!<br /><br />கற்றுப் பயன் அடையவும்!<br /><br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-57893984068694214532013-08-18T15:22:12.792-07:002013-08-18T15:22:12.792-07:00வணக்கம்!
இனியா எழுதும் எழுத்தெல்லாம் முற்றல்
கனிய...வணக்கம்!<br /><br />இனியா எழுதும் எழுத்தெல்லாம் முற்றல்<br />கனியாய்க் கமழும் கனிந்து!<br /><br />கவிஞா் கி. பாரதிதாசன்<br />தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.com