tag:blogger.com,1999:blog-7389427335393503527.post3564881657571543714..comments2023-10-03T05:07:19.282-07:00Comments on காவியக்கவி : தென்றலும் என்னை தீண்டிடுமே மின்னலும் என்னை மென்றிடுமேIniyahttp://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-7389427335393503527.post-2841466060205537492014-11-30T23:08:15.064-08:002014-11-30T23:08:15.064-08:00வாங்கையா வாங்க நலம் தானே ! நீண்ட நாட்களின் பின் மி...வாங்கையா வாங்க நலம் தானே ! நீண்ட நாட்களின் பின் மிக்க மகிழ்ச்சி!<br /><br />நாரும் வலிமை கொள்வதற்கு<br />நன்னீர் வேண்டும் அதுபோல <br />நல்ல நட்புகள் நமை சூழ <br />நாளும் இனிதாய் புடை சூழும்<br />நெஞ்சில் அன்பு களியாடவலி <br />நில்லா தோடும் பகையாகும்!<br />மிக்க நன்றி ஐயனே வருகைக்கும் கருத்துக்கும் ! <br />என்றும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் கோடி ...! Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-36041840013351657912014-11-30T22:50:47.842-08:002014-11-30T22:50:47.842-08:00உண்மை தான் சகோ!
\\\‘நினைத்தால் வருவதில்லை கவிதை – ...உண்மை தான் சகோ!<br />\\\‘நினைத்தால் வருவதில்லை கவிதை – இதயம்<br />கனத்தால் வருவது‘ என்று வலம்புரி ஜான் சொல்லுவார்./// <br /><br />மிக்க நன்றி சகோ வருகைக்கும் கருத்துக்கும் ! <br />Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-17448467036555600072014-11-30T22:32:16.776-08:002014-11-30T22:32:16.776-08:00தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். தங்கள் வேண்...தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். தங்கள் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை வலைப்பக்கம் கொஞ்ச நாட்களுக்கு வரமுடியாத சூழல். மீண்டும் வந்தவுடன் தங்கள் வேண்டுகோளை நிறைவேற்றுவேன்.அழைப்பிற்கு நன்றி சகோ ! வாழ்த்துக்கள் ...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-38420677710884534392014-11-30T22:27:17.799-08:002014-11-30T22:27:17.799-08:00மிக்க நன்றி சகோ வருகைக்கும் கருத்துக்கும் !மிக்க நன்றி சகோ வருகைக்கும் கருத்துக்கும் !Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-16766497086727045082014-11-30T22:26:44.440-08:002014-11-30T22:26:44.440-08:00மிக்க நன்றி சகோ வருகைக்கும் கருத்துக்கும் !மிக்க நன்றி சகோ வருகைக்கும் கருத்துக்கும் !Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-11814184639308970992014-11-30T22:26:25.331-08:002014-11-30T22:26:25.331-08:00\\\இதுபோல் துரஷ்டசாலிகளின் மனம் புண்படாதவகையில் கொ...\\\இதுபோல் துரஷ்டசாலிகளின் மனம் புண்படாதவகையில் கொஞ்சம் அவர்களுடன் கனிவுடன் பேசி, கொஞ்சம் நல்லவர்களாகத்தான் வாழ்வோமே? அதென்ன அத்தனை கஷ்டமா என்ன?///<br />அட அசத்திட்டீங்க சகோ இது சொன்னீர்களே நியாயம் தான். ரொம்ப சரியே ஆனால் யார் கடைபிடிப்பா.அப்படிப் பட்டவங்களை யாரும் கண்டுக்கிறதில்லையே.<br />மிக்க நன்றி சகோ வருகைக்கும் கருத்துக்கும் !<br />Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-14940924881970478582014-11-30T22:18:09.588-08:002014-11-30T22:18:09.588-08:00மிக்க நன்றி ரூபன் வருகைக்கும் கருத்துக்கும்.!மிக்க நன்றி ரூபன் வருகைக்கும் கருத்துக்கும்.!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-75244668707732217772014-11-30T22:17:25.642-08:002014-11-30T22:17:25.642-08:00மிக்க நன்றி சகோ வருகைக்கும் கருத்துக்கும் !மிக்க நன்றி சகோ வருகைக்கும் கருத்துக்கும் !Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-33626776909026152602014-11-30T22:16:48.145-08:002014-11-30T22:16:48.145-08:00 அது துன்பத்தின் எல்லையல்லவா அது. யாராலும் சகிக்க ... அது துன்பத்தின் எல்லையல்லவா அது. யாராலும் சகிக்க முடியாத ஒன்று இல்லையா ? மிக்க நன்றி தோழி வருகைக்கும் கருத்திற்கும். !Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-27232594027758918922014-11-30T22:13:50.883-08:002014-11-30T22:13:50.883-08:00மிக்க நன்றி சகோ வருகைக்கும் கருத்திற்கும் !மிக்க நன்றி சகோ வருகைக்கும் கருத்திற்கும் !Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-45188615264518183792014-11-30T22:13:24.664-08:002014-11-30T22:13:24.664-08:00வேலியே பயிரை மேய்வது என்பது பெரிய கொடுமை இல்லையா ...வேலியே பயிரை மேய்வது என்பது பெரிய கொடுமை இல்லையா சகோ யாருக்கும் அவ்வாறு நேரக் கூடாது. <br />மிக்க நன்றி சகோ வருகைக்கும் கருத்திற்கும்!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-14644347219222127772014-11-30T22:09:51.814-08:002014-11-30T22:09:51.814-08:00மிக்க நன்றி சகோ வருகைக்கும் வாழ்த்திற்கும்.!மிக்க நன்றி சகோ வருகைக்கும் வாழ்த்திற்கும்.!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-45637754108716911752014-11-30T22:09:34.168-08:002014-11-30T22:09:34.168-08:00மிக்க நன்றி சகோ வருகைக்கும் வாழ்த்திற்கும்.!மிக்க நன்றி சகோ வருகைக்கும் வாழ்த்திற்கும்.!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-23138458555556799002014-11-30T22:09:14.093-08:002014-11-30T22:09:14.093-08:00மிக்க நன்றி சகோ வருகைக்கும் வாழ்த்திற்கும்.!மிக்க நன்றி சகோ வருகைக்கும் வாழ்த்திற்கும்.!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-17186621075760872112014-11-30T22:05:58.687-08:002014-11-30T22:05:58.687-08:00வாங்கம்மா தோழி தாமதத்திற்கு மன்னிக்கவும். என் அன்ன...வாங்கம்மா தோழி தாமதத்திற்கு மன்னிக்கவும். என் அன்னையின் ஞாபகம் வரவும். இல்லாதோர் படும் துயரமும் கண்ணில் தென்பட்டது அவ் வேதனையில் வந்து விழுந்த வார்த்தைகளே இவை. மிக்க நன்றிம்மா வரவுக்கும் கருத்துக்கும். Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-50084987344310161762014-11-22T14:07:51.529-08:002014-11-22T14:07:51.529-08:00வெண்ணி லவேவருக மனம்பொங் கிடுதே வருகை
எண்ணியே நாம்...வெண்ணி லவேவருக மனம்பொங் கிடுதே வருகை<br />எண்ணியே நாம்மகிழ பின்னூட்டம் இட்டிடுவாய் <br />பண்போடு பாவடிவில் பொன்மொழிகள் தந்திடுவாய் <br />புன்முறுவல் பூத்திடவே நின்று !<br /><br />ஐயோ இளமதிக்கா வெண்பா எழுதுகிறாய் மக்கம்மா அடடா வெண்பாவோடு விளையடுபவர் அவர். இது உனக்கு கொஞ்சம் ஓவரா தெரியல... ம்..ம்.. ஆமால்ல பேராசை தான் இல்ல. சரி... சரி... <br />பெண்களின் நிலைமை எண்ணி பிதற்றியதே தோழி. பிழையை சுட்டிக் காட்டி விடுங்கள் தோழி தயங்காமல் நான் தழைக்க. ok வா . அப்பதானே முன்னேற முடியும். நன்றி வருகைக்கும் வாழ்த்திற்கும் தோழி ...! Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-61256109093925828232014-11-21T17:21:18.165-08:002014-11-21T17:21:18.165-08:00பெண்ணின் பெருமைகளை பேசார் பலரே
பண்ணுடனே பாடியேபு க...பெண்ணின் பெருமைகளை பேசார் பலரே<br />பண்ணுடனே பாடியேபு கழ்ந்தார் சிலரே<br />எண்ணி மகிழ்ந்தார் நதிகட்கும் மண்ணிலே<br />பெண்பெயரை இட்டு!<br /><br />எண்ணி எமக்கெல்லாம் தந்திட்ட இன்கவிதை<br />கண்வழி சென்று கலந்தது நெஞ்சில் <br />பொன்மொழிகள் உதிர்த்தீர் உள்ளம் பொலியவே <br />நின்புகழ் நிற்கும் நிலைத்து! <br /><br />சரியா சகோ பாருங்கள்.<br />பார்த்தேன் சகோதரே எப்படி தவறவிட்டேனோ?<br />அருமையான அக்கவிதையை நமக்காக அர்ப்பணித்தது அளப்பரிய செயலே. என்னையும் அந்த வரிசையில் சேர்த்தீரே எப்படி நன்றி சொல்வேன் சகோ தங்கள் உயர்ந்த எண்ணங்கள் என்னை நெகிழவைத்தன மிக்க நன்றி சகோ வாழ்க வளமுடன் ....!<br />மிக்க நன்றி !வருகைக்கும் கருத்துக்கும்.Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-82060679619888461922014-11-21T15:40:40.186-08:002014-11-21T15:40:40.186-08:00வாருங்கள் சகோதரரே! ரொம்ப மனமுடைந்த மாதிரி இருக்கிற...வாருங்கள் சகோதரரே! ரொம்ப மனமுடைந்த மாதிரி இருக்கிறது. ஹா ஹா ... நன்றி சகோ! மிக்க மகிழ்ச்சி Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-25685802294278190852014-11-21T15:34:12.686-08:002014-11-21T15:34:12.686-08:00மிக்க நன்றி தோழி! வருகைக்கும் கருத்துக்கும். மிக்க நன்றி தோழி! வருகைக்கும் கருத்துக்கும். Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-54618898777886318742014-11-17T18:19:43.553-08:002014-11-17T18:19:43.553-08:00வரட்டும் அடுத்து பதிவுகள் நன்மை
தரட்டும் தமிழமு து...வரட்டும் அடுத்து பதிவுகள் நன்மை<br />தரட்டும் தமிழமு து!!!!!!!!!!!!!!!!!!!!!!!<br /><br />( நல்ல வேளை ......<br />தப்பு பண்ணதை யாரும் பாக்கலை.<br />குறிப்பா இனியா சகோ! )ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-74025606097454101922014-11-17T10:36:36.443-08:002014-11-17T10:36:36.443-08:00This comment has been removed by the author.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-64743235065930572902014-11-17T09:38:56.961-08:002014-11-17T09:38:56.961-08:00வணக்கம் அம்மா
இதோ வந்து விட்டேன் இணையத்தில் மீண்டு...வணக்கம் அம்மா<br />இதோ வந்து விட்டேன் இணையத்தில் மீண்டும். நலமாக உள்ளீர்களா?<br />கனவில் வந்த காந்தி எனும் தொடர் பதிவில் கேட்கப்படும் பத்து கேள்விகளுக்கு விடையளிக்க தங்களை இன்முகத்தோடு அழைக்கிறேன் வாருங்கள் அம்மா<br />http://pandianpandi.blogspot.com/2014/11/gandhi-in-dream.htmlஅ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-91397338943902105222014-11-17T02:29:49.780-08:002014-11-17T02:29:49.780-08:00அன்னைக் கெழுதும் அருங்கவியில்
அன்பின் தேடல் மிகுந...அன்னைக் கெழுதும் அருங்கவியில் <br />அன்பின் தேடல் மிகுந்திடுதே <br />கன்னம் முழுதும் கண்ணீரில் <br />கரையும் தருணம் வேண்டாமே <br />என்றும் இதுபோல் இருப்பதில்லை <br />ஏற்றம் இறக்கம் கொள்வதுபோல் <br />நன்றே விளையும் எப்போதும் <br />நலிய வேண்டாம் நம்புங்கள் !<br /><br />ஊரும் பேரும் உறவுகளும் <br />ஒவ்வோர் இடத்தில் வசித்தாலும் <br />சீரும் சிறப்பும் அவ்விடத்தில் <br />சிறிதே ஆகினும் கொள்வார்கள் <br />நாரும் வலிமை கொள்வதற்கு <br />நன்னீர் வேண்டும் அதுபோல <br />தீரும் வலிகள் திடம்கொள்ள <br />தீர்க்கும் மருந்தாம் நம்பிக்கை !<br /><br />அழகான கவிதை ஆனாலும் நெஞ்சில் வலிகள் <br /><br />வாழ்த்துக்கள் சகோ வாழ்க வளமுடன் சீராளன் https://www.blogger.com/profile/10147694811503572576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-90870542652821169442014-11-16T04:50:26.305-08:002014-11-16T04:50:26.305-08:00அன்புச் சகோதரி,
தாயிருந்தால் பார்க்கலாம்....அன்புச் சகோதரி,<br /><br /> தாயிருந்தால் பார்க்கலாம்...! - மண்ணைவிட்டுப்<br /> போயிருந்தால் பார்க்க முடியுமோ?<br /> <br /> அன்னையிருந்தால் அமுதூட்டிவாள்...! - தத்தளிக்க<br /> தன்னந்தனியாக விட்டுச் சென்றால்? <br /><br /> அம்மாயில்லாமல் தவிப்பதை யாறிவார்? - தவித்தவரே<br /> தம்துயரைத் தான்அறிவார்...! வேறு யாறிவார்...?<br /><br />தாயை எண்ண வைத்த... உயிர்ப்புள்ள கவிதை தந்த தங்களுக்கு நன்றி.<br /><br />-‘நினைத்தால் வருவதில்லை கவிதை – இதயம்<br /> கனத்தால் வருவது‘ என்று வலம்புரி ஜான் சொல்லுவார். <br /><br />-மாறாத அன்புடன்,<br /> மணவை ஜேம்ஸ்.<br />மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-30077406822916545792014-11-15T22:51:48.087-08:002014-11-15T22:51:48.087-08:00வணக்கம். தங்களது பதிவுகளைப் படித்துவருகிறேன். எனது...வணக்கம். தங்களது பதிவுகளைப் படித்துவருகிறேன். எனது வலைப்பூவில் கனவில் வந்த காந்தி என்ற பதிவில் தங்கள் பெயரை இணைத்துள்ளேன். பார்க்கவும் இணைப்பைத் தொடரவும் அழைக்கிறேன். நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com